மழை கூட உன் அழகை போல் தான் முழுதாய் நனைந்தாலும் ஒதுங்கி நின்று ரசிப்பது தனி சுகம்!
பாலைவனதில் பூக்கும் கள்ளி செடியும் அழகுதான் ஆனால் ரசிப்பது யார்…???
© 2021 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑